அறுவை சிகிச்சை மருத்துவர்

இன்றைய இந்தியா பண்டைய கால பாரதமாக இருந்த போது உலக நாடுகளுக்கு பண்பாட்டு கலாச்சாரம் மற்றும் கலை மற்றும் ஆன்மீக சிந்தனைகள் ,மருத்துவம் போன்ற துறைகளில் சிறந்து விளங்கியதன் சான்று பல தெரிந்து இருக்கலாம் ஆனால் உலகில் மருத்துவம் சார்ந்த துறையில் முன்னோடியாக விளங்கிய நம்மவர்கள் பற்றி தெரிந்து கொள்ள நாம் தவறிவிட்டோம்!!1,தத்துவம்-இறை நம்பிக்கை அல்லது ஆத்ம ஞானம் என்று பொருள் படும் ஆன்மா கண்களுக்கு புலப்படாத சூட்சும உடலுக்காக வாழும் கலை நயம் இல்லற வாழ்வியல் ஒழுக்கம் சார்ந்தவை...2,மருத்துவம்-மறு+தத்துவம் இது இந்த ஆன்மாவை சுமக்கும் சரீர உடலுக்கான சிகிச்சை முறைகள் ஆகும்...சித்தர்கள் கண்களுக்கு புலப்படாமல் செய்த அற்புதங்கள் பல ஆனால் ஒரு மருத்துவராக அந்தக் காலகட்டத்தில் வைத்தியத்தில் பல அருமையான சாதனை படைத்த உலகின் முதல் அறுவை சிகிச்சையாளர் சுஷ்ருதா் என்ற சுஷ்ருதா 2800 ஆண்டுகளுக்கு முன். அறுவை சிகிச்சை செய்த இந்தியர். இந்திய மருத்துவ துறையின் தந்தை என்று அழைக்கப்படுபவரும் உலகில் முதன் முதலில் ப்ளாஸ்டிக் ஸர்ஜரீ செய்தவருமான ஒப்பாரும், மிக்காரும் இல்லாத தலைசிறந்த மருத்துவர் சுஷ்ருதா. இவர...