Posts

Showing posts from March 27, 2020

திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் திரு செல்வராஜ் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் திரு தர்மலிங்கம் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முடிதிருத்தும் தொழிலாளர்களின் இன்னல்கள் குறித்து மனுவில் கூறியுள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கப்பட்டபோது...

Image

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் புளிய நகரில் முடிதிருத்தும் தொழிலாளர் முருகன் அவர்கள் அடித்து கொலை இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கம் தென் மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது...

Image

முதலமைச்சரின் தனி டிவிட்டர் பக்கத்தில்

Image

தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கம்

பேராசிரியர். கோ.ரகுபதி காலனிய ஆட்சியினர் தங்களின் சுயதேவைக்காக இந்தியாவில் உள்ள சாதிகள் குறித்தத் தகவல்களை திரட்டினர்.  சாதி குறித்த ஆய்வுகளுக்கு, காலனிய ஆட்சியினர் தொகுத்த இனவரைவியல் நூல்களே இன்றைய ஆய்வாளர்களுக்கு வேத நூல் போல் இருந்து வருகிறது.  வேத நூலை கேள்விக்குட்படுத்த மறுப்பது போலவே இனவரைவியல் நூல் மீதும் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புவதில்லை. தென்னிந்தியாவில் உள்ள சாதிகளின் வரலாற்றினை எழுதுவதற்கு எட்கர் தர்ட்ஸனின் தென்னிந்திய குலங்களும் குடிகளும் என்ற நூலே வேதநூல்.  இந்த நூலில் பிராமண ஆணுக்கும் பிராமணர் அல்லாத பெண்ணுக்கும் பிறந்தவர்கள் என்றே பெரும்பாலான சாதிகளின் தோற்றம் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது.  நாவிதர், நாசுவர், பண்டிதர், பண்டுவர், மருத்துவர், பரியாரி, குடிமகன் என பல பெயர்கள் இருந்த போதிலும் அவர்களை அம்பஷ்ட்டர் என்ற தலைப்பின் கீழ் எட்கர் தர்ட்ஸன் அவர்களின் தோற்றக் கதையை இவ்வாறு பதிவு செய்துள்ளார்: ”பிராமணருக்கும் வைசிய பெண்ணுக்கும் பிறந்தவர்கள் அம்பஷ்ட்டர்”.  1909ல் எட்கர் தர்ட்ஸன் என்ன எழுதினாரோ அதே விவரணைதான் ஒரு நூற்றாண்டை கடந்த பின்னரும் தொடர்...

மருத்துவர் கவிதை ✍✍

✍🏻✍🏻 *நாம் ஏன் மருத்துவர்?*✍ நண்பன் ஒருவன் கேட்டான் நான் என்ன சாதியென்றே! நலமாய் நான் உரைத்தேன் நாங்களெல்லாம் மருத்துவரே! குழப்பமாய் அவன் கேட்டான் குலம் மருத்துவரா என்று? கூறினேன் நான் ஆம் என்றே! மருத்துவரென்றால் மருத்துவம் பார்ப்பவரே! மயிர் மழிக்கும் தொழில்செய்வோர் அம்பட்டர் ஆவாரே? ஆணவமாய் அவன் உரைத்தான்! மண்ணாங்கட்டி அவன் மூளை மதியின்றி கேட்கின்றான் மதியுள்ள மருத்துவன் நான் மாண்புடனே எடுத்துரைத்தேன்! நோய்தீர்க்கும் *மருத்துவனாய்* ஆய்ந்தறியும் *சோதிடனாய்* அறிவு புகட்டும் *பண்டிதனாய்* நாவிசைக்கும் *நாவிதனாய்* பரிகாரம் செய்த *பரிகாரியாய்* பல துறைகள் தெரிந்தாலும் ஐந்தொழில்கள் ஆற்றியதால் ஐம்பட்டர் ஆனோமே! ஐந்தறிவு ஜீவன்களோ அம்பட்டன் என்றழைப்பார்! மருத்துவம் செய்யாதவன் மருத்துவரா?  மறுபடியும் அவன் கேள்வி! களவு தொழில் செய்வதில்லை கள்ளர் என்கின்றார்! மற வீரம் போர் இல்லை மறவர் நான் என்கின்றார்! அகம் காக்கும் தொழில் இல்லை அகமுடையார் என்கின்றார்! நாடாத குணமில்லை நாடார் நான் என்கின்றார்! கெட்டியாய் தொழில் இல்லை வட்டிக்கு விடுவதில்லை செட்டியார் என்கின்றார்! தேவன் குணம் இல்லாதோர் தேவர் நான் எ...