தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம்... ராயப்பன்பட்டி கோகிலாபுரம் ஆனைமலையன்பட்டி கிளை சங்கத்தின் சார்பாக உலகையை அச்சுருத்திக் கொண்டிருக்கக் கூடிய கொடிய நோயான கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக மத்திய மாநில அரசுகள் கேட்டுக் கொண்டதிற்கினங்க நமது மாநில சங்கத்தின் அன்பு கட்டளையை ஏற்று 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட தலைவரை தொடர்பு கொண்டு உங்களின் சலூன் கடைகளை கட்டாயம் 21 நாள் அடைத்தே ஆக வேண்டும் என்று கேட்டுக் கொண்டதிற்கினங்க நம் சமுதாய மக்கள் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் இருக்கின்ற காரணத்தால் ராயப்பன்பட்டி கோகிலாபுரம் ஆணைமலையன்பட்டி உள்ளடக்கிய கிளை சங்கத்தின் சார்பாக 27 உறுப்பினர்களுக்கு ரூபாய் 500 வீதம் கொடுக்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் ஓடைப்பட்டி கிளை சங்கத்தின் சார்பாக குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு மட்டும் ரூபாய் 500 வீதம் கொடுக்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துனை கிளை சங்க நிர்வாகிகளுக்கும் தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம் மருத்துவர் என்றுசொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா
