2006 ஆம் ஆண்டு தியாகி வைரப்பன் அவர்களுடைய நினைவுத்தூண் அன்றைய நமது சமுதாய மாத இதழான பண்டிதம் இதழில்அன்றைய வேதாரண்யம் ஒன்றிய துணை செயலாளராக இருந்த T.R. ரவிக்குமார் அந்த நினைவுத்தூணை புகைப்படம் எடுத்து பண்டிதம் இதழில் முதல் பக்க அட்டை படமாக வருவதர்க்கு பத்திரிக்கை ஆசிரியர் தங்கவேலிடம் கூறி இந்த புகைப்படத்தைஆசிரியர் தங்கவேல் பண்டிதம் இதழில் வெளியிட்டார்......மறைந்த தமிழக காங்கிரஸ் தலைவரும்,மக்கள் தலைவருமான ஜி.கே.மூப்பனார் அவர்களின் முயற்சியால் 1998 ஆம் ஆண்டு இந்த நினைவுத்தூண் எழுப்பபட்டுள்ளது.......
