Posts

Showing posts from March 21, 2020

மாநில சங்க அறிக்கை யின் படி தமிழகத்தில் அனைத்து முடிதிருத்தும் தொழில் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன...

Image
தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கத்தின்  மாநில தலைமையின் சார்பாக மாநில பொதுச்செயலாளரின் அறிக்கை மத்திய மாநில அரசுகளின் வேண்டுகோளின் படி  தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கக்கூடிய  அனைத்து சலூன் கடைகளையும் 22.03.20 ஞாயிற்றுக்கிழமை  காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலும்  நமது கடைகளை அடைத்து விட்டு பாதுகாப்பாக வீட்டில் இருக்கும்படியும்  நமது தொழில் செய்யும் அத்துனை மருத்துவ அன்பு உறவுகளும்  நம்முடைய உடல் பாதுகாப்பு கருதியும் கொரானா வைரஸ் தாக்கத்தில் இருந்து  நமது சமுதாய மக்களை காக்கின்ற விதத்தில் நமது உடல் நலம் கருதியும் வாடிக்கைய...
Image
Image
Image
Image
Image
Image
Image

மாவட்ட சங்கத்தின் அறிவிப்பு

Image

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கம்

Image
குரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மத்திய மாநில அரசுகள் வேண்டுகோளுக்கிணங்க தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கத்தின் மாநில சங்கம் அனைத்து மாவட்டத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது அனைத்து மாவட்டத்திலும் நமது சமூகம் மக்கள் கடை திறக்க கூடாது என மாவட்ட சங்கம் அறிவிப்பு அதை ஏற்று அனைத்து மாவட்டங்களிலும்  நமது தொழில் நிலையங்கள் இன்று முழு அடைப்பு செய்யப்பட்டது... சமூக மக்களை பாதுகாப்பது நமது கடமை .

தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கம்

Image

தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கம்

Image
விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த முப்பெரும் விழா மாநில தலைவர் திரு நடேசன் ,பொதுச்செயலாளர் கம்பம் ராஜன், பொருளாளர் திரு குமார் முண்ணிலை யில் மிக சிறப்பாக நடைபெற்றது அதில் பல தீர்மானங்கள் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.....

தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கம்

Image

தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கம்

Image