தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கம்
குரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மத்திய மாநில அரசுகள் வேண்டுகோளுக்கிணங்க தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கத்தின் மாநில சங்கம் அனைத்து மாவட்டத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது அனைத்து மாவட்டத்திலும் நமது சமூகம் மக்கள் கடை திறக்க கூடாது என மாவட்ட சங்கம் அறிவிப்பு அதை ஏற்று அனைத்து மாவட்டங்களிலும் நமது தொழில் நிலையங்கள் இன்று முழு அடைப்பு செய்யப்பட்டது...
Comments
Post a Comment