Posts

Showing posts from June 22, 2020

மருத்துவரே மருத்துவரே கொஞ்சம் நில்லுங்கள் திரு முகவை முத்துக்கருப்பன் அவர்களின் 1997 ஆம் ஆண்டு சமுதாய மடல் பத்திரிக்கைக்கு எழுதிய கவிதை மடல்

மருத்துவரே  மருத்துவரே கொஞ்சம் நில்லுங்க -உங்க  மனக்குறைதான் என்னனு இப்போ சொல்லுங்க  கருத்துக்களை கேட்டிடுவோம் நாங்கதானுங்க -உங்க  கவலைகளை விரட்டிடுவோம் உறுதிதானுங்க  கூலிக்குத்தான் பிழைக்கிறாங்க நம்ம ஆளுங்க -சும்மா  குடித்துகுடித்து அளிக்கிறாங்க நிறையபேருங்க  சாதியைத்தான் பேசுறாங்கமற்ற ஆளுங்க -ஆனால்  சங்கடத்தில் வாடுவதோ நம்ம குமருங்க  அடிமைசெய்யும் குடியைநம்பி வாழலாகுமா -சும்மா  அவதிப்பட்டு குடலறுக்க விதி வசமா  வாலிபத்தில்தேடி  வைத்துவாழ  பழகணும் -வரும்  வயோகத்தில் அதைசுவைத்து வாழ்ந்துமறையனும்  போதைபோதை என்போருக்கு ஒன்றுசொல்வேங்க -கொஞ்சம்  பொறுமையுடன் கேட்கவேணும் நீங்கதானுங்க  கோடிபணம் தேடித்தரும் கோலார்தங்கமா -அது  கொன்றுஉன்னை  தூக்கிவிடும் சாவுசின்னமா  காந்தித்தாத்தா போலநீங்க மதுவைமறக்கணும் -தினம்  காலைமாலை வேலைசெய்து பணத்தைசேர்க்கணும்  மனைவிமக்கள் தான்மகிழ வாழ்ந்துகாட்டணும் -தெய்வத்திடம்  மண்டியிட்டு தண்டம் செய்து மன்னிப்பு கோரணும்.  கவிதை ஆக்கம்  திரு முகவை ம...