மருத்துவர் சமுதாயத்திர்க்கு ஏழு சதவீத உள் ஒதிக்கீடு கோரி சென்னையில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்திர்க்கு பிறகு அதற்க்கான26.9.2006 அன்று 9 அம்ச கோரிக்கை வலியுறுத்தி அன்றைய முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தனர் நமது மாநில சங்க நிர்வாகிகள்....மனுவை அன்றைய மாநில ஆளுநராக இருந்த சுர்ஜித்சிங்பர்னாலா அவர்களிடம் மாநில தலைவர் நடேசன் உள்ளிட்ட மாநில பொருப்பாளர்கள் மற்றும் அன்றைய தினம் மாநில பொருளாலராக இருந்த கம்பம் ஏ.ராஜன் மாநில பொது செயலாளராக இருந்த பாக்கியநாதன் ஆகியோர் மனுவை வழங்கினர்......
