மருத்துவர் வரலாற்றில்
வைதிகத்தை (பரிகாரி)வேதமார்க்கம்; ஆசாரங்களைச் சிரத்தையோடு கடைப்பிடித்தல் அல்லது சமயசடங்குகளை விட்டுவிட்டு லௌகிகப் பிரவிருத்திகளில் (தொழில்களில்) போனதால் தனியாகப் பிரிக்கப்பட்ட ‘மஹாமாத்ரர்’ என்ற வகுப்பைச் சேர்ந்தவர். ‘மாமாத்திரர்’ என்று பெரிய புராணத்தில் சொல்லியிருக்கிறது. ‘மாமாத்திரர்’ என் மாதிரியே ‘அமாத்தியர்’(ஐம்பட்டர்) என்று. ஸம்ஸ்க்ருதத்தில் ‘அமாத்யன்’ என்றால் மந்திரி மற்றும் வைத்தியர். ‘அமாத்யன்’ தான் தமிழில் ‘அமைச்சன்’ மற்றும் வைத்தியர் ஆயிற்று. ‘.மாணிக்க வாசக ஸ்வாமிகள் அமாத்யர் ஆவார். பாண்டிய ராஜாவுக்கு அமாத்யராக (மந்திரியாக) இருந்து ‘தென்னவன் பிரமராயன்’ என்று பட்டம் வாங்கியவர். சோழ ராஜாக்களும் அமாத்ய மந்திரிகளை வைத்துக்கொண்டு அவர்களுக்குப் பிரமராயப் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். வைதிக தொழிலை விட்டுவிட்டு ராஜாங்கத்தில் ‘பொது நிர்வாகம்’ செய்யப்போனவர்கள் அமாத்தியர் என்று பிரித்து வைத்தது. அவர்களிலேயே இன்னும் ஒரு படி தள்ளி இராணுவ தளபதியாக போனவர்களை மாமாத்திரர் என்று பிரிவினை பண்ணிற்று. அவர்களில் வைத்தியத் தொழிலிலும் நிறையப் போயிருக்கிறார்கள். ஸேனையில் சேர்ந்து உயிரை எடுப்பது, எ-கா(பல்லவர்களின் தளபதி பரஞ்சோதி என்ற சிறுத்தொண்டர் நாயனார்) வைத்தியராக உயிரைக் கொடுப்பது (மாணிக்கவாசகர் மரபுவழி வைத்தியர் மற்றும் பாண்டிய அமைச்சர் )ஆகிய இரண்டு பணிகளும் விநோதமாக இந்த மாமத்திரர் அல்லது அமாத்தியர் ஆகிய இன்றைய ஐம்பட்டர் ஜாதியாருக்கு இருந்தது. தத்துவம் = இறையியல் மற்றும் மெய்யியல் ஆத்மாவை வலிமையாக்கும் ;மறு+தத்துவம் =மருத்துவம் உடல் மற்றும் ஆன்மா இரண்டையும் வலிமையும் வளப்படுத்தும் உயிர்மெய்யியல் இரண்டையும் கற்றறிந்த நம்முன்னோர்கள் இன்று எல்லாம் இழந்த மூடர்கள் ஆக ஐம்பட்டர்களே கொஞ்சம் உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளும் தருணமிது உன்னை நீ அறிய உனக்கே நீ கேள்விக்குறி அல்ல இந்த உலகின் முதல் நிலை....#மருத்துவர் #நாவிதர் #பரிகாரி #ஐம்பட்டர் #நயீபிராமிண்......#பண்டிதர் .....
Comments
Post a Comment