தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக கொரானா தொற்று நோய் காரணமாக பாதிப்படைந்துள்ள முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்க தமிழக அரசு ஆனையிட்டது. 65நாட்கள் கடந்தும் விரைந்து வழங்காததை கண்டித்து 24/07/2020அன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

Comments

Popular posts from this blog

அம் -பட்டர் விளக்கம்

""சென்னியவிடுதியிலிருந்து- சென்னை மாநகர் வரை"" சென்னியவிடுதி C.வைத்தியநாதன்

வேதை க வைரப்பன்