கொரோனாவை விட கொடிய ஜாதிய கிருமிகள் : ஆங்கில மருத்துவம் மருத்துவமனைகள் வரும் முன்னர் மருத்துவ சமுதாய மக்களே நம் மக்களுக்கு பிறப்பு முதல் இறப்பு வரை அவர்களை சித்தமருத்துவம் கொண்டு பேணி பாதுகாத்து வந்தனர்.அன்று மருத்துவச்சி தொடாவிட்டால் தாயும் சேயும் இம்மண்ணில் நலம் பெற முடியாது. மருத்துவன் இல்லையெனில் இங்கு நோய்கள் நடுவீட்டில் பாய் போட்டு படுத்துக் கொள்ளும் மக்கள் சேவையே மகேசன் சேவை என்று எண்ணி இந்த மண்ணை பேணிய மனங்களை ஆணிக் கொண்டு அடித்துள்ளது.ஜாதிய ஆதிக்கம் செலுத்தும் மனிதரூப மிருகங்கள் காலம் பதில் சொல்லும் காலனின் கால்களில் நீ செல்லும் போது ஜாதி மதம் தேய்ந்தே போகும்...

Comments

  1. மனம் வலிக்கும் பதிவுகள்
    இனம் எழுச்சியுறும் முடிவுகள் ...
    வெல்வோம் ... வெல்வோம் ...
    திருவைக்குமரன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அம் -பட்டர் விளக்கம்

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டது 144 தடை உத்தரவால் முடிதிருத்தும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மிகவும் பின்னடைவு அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு கூட பணத்தட்டுப்பாடு முடிதிருத்தும் திறனாளிகளின் குடும்பங்கள் இருள் சூழ்ந்து கொண்டிருக்கிறது போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும் தமிழக அரசு...

வேதை க வைரப்பன்