கொரானா வைரஸ் காய்ச்சல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக முடிதிருத்தும் தொழில் நிலையங்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கம்பம் ராஜன் அவர்கள் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கையை முன்வைத்து உள்ளார்...

Add caption

Comments

Popular posts from this blog

அம் -பட்டர் விளக்கம்

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டது 144 தடை உத்தரவால் முடிதிருத்தும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மிகவும் பின்னடைவு அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு கூட பணத்தட்டுப்பாடு முடிதிருத்தும் திறனாளிகளின் குடும்பங்கள் இருள் சூழ்ந்து கொண்டிருக்கிறது போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும் தமிழக அரசு...

வேதை க வைரப்பன்