தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கம்

குரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மத்திய மாநில அரசுகள் வேண்டுகோளுக்கிணங்க மாநில சங்கத்தின் அறிவுறுத்தலின்படி சமூக மக்களை பாதுகாப்பது நமது கடமை நாம் ஆதி மருத்துவர்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது ஆகவே நாளை 22-3-2020 ஒரு நாள் நமது முடிதிருத்தும் நிலையம் முழு அடைப்பு செய்து மத்திய மாநில அரசுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
 
இப்படிக்கு.
மாவட்ட செயலாளர்
MS.முர்த்தி 

Comments

Popular posts from this blog

அம் -பட்டர் விளக்கம்

""சென்னியவிடுதியிலிருந்து- சென்னை மாநகர் வரை"" சென்னியவிடுதி C.வைத்தியநாதன்

வேதை க வைரப்பன்