இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தனது நாடகக்கலையின் மூலமாக தேசபக்தி பாடல்களை பாடினார் ஆங்கிலேய அரசு 29 முறையில் சிறையில் அடைக்கப்பட்டார் தன் சொத்துக்களை இழந்து தன் குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டது ஆனால் இந்தியா விடுதலை அடைந்த பின்பு இந்தத் தலைவனை மறந்தே போனது அரசு மறக்கப்பட்ட மாபெரும் ஆளுமைகளில் ஒருவர் ஐயா நாடகச் செம்மல் SS.விஸ்வநாததாஸ் அரியவகை புகைப்படங்கள்...

Comments

Popular posts from this blog

அம் -பட்டர் விளக்கம்

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டது 144 தடை உத்தரவால் முடிதிருத்தும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மிகவும் பின்னடைவு அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு கூட பணத்தட்டுப்பாடு முடிதிருத்தும் திறனாளிகளின் குடும்பங்கள் இருள் சூழ்ந்து கொண்டிருக்கிறது போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும் தமிழக அரசு...

வேதை க வைரப்பன்