இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தனது நாடகக்கலையின் மூலமாக தேசபக்தி பாடல்களை பாடினார் ஆங்கிலேய அரசு 29 முறையில் சிறையில் அடைக்கப்பட்டார் தன் சொத்துக்களை இழந்து தன் குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டது ஆனால் இந்தியா விடுதலை அடைந்த பின்பு இந்தத் தலைவனை மறந்தே போனது அரசு மறக்கப்பட்ட மாபெரும் ஆளுமைகளில் ஒருவர் ஐயா நாடகச் செம்மல் SS.விஸ்வநாததாஸ் அரியவகை புகைப்படங்கள்...

Comments

Popular posts from this blog

அம் -பட்டர் விளக்கம்

""சென்னியவிடுதியிலிருந்து- சென்னை மாநகர் வரை"" சென்னியவிடுதி C.வைத்தியநாதன்

வேதை க வைரப்பன்