முடிதிருத்தும் தொழிலாளிகளின் நிலை மிக மோசமான பின்னடைவு மத்திய அரசு மாநில அரசுகளும் 144 தடை உத்தரவு ஏற்றுக் கொள்கிறோம் ஆனாலும் முடிதிருத்தும் தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தை பற்றி தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள தொழிலாளிகளின் குடும்பங்கள் வறுமையின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளது குரானா என்ற கொடிய நோய் உலகமெங்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை உருவாகியுள்ளது அதைப்போல முடிதிருத்தும் தொழிலாளிகளின் நிலை அதை விடக் கொடியதாக இருக்கிறது வறுமை இருள் சூழ்ந்தது சராசரி மனிதன் தன் குடும்பத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட பணத்தட்டுப்பாடு இதிலிருந்து எங்களை மீட்டுத்தர மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கு ஒட்டுமொத்த மூன்று லட்சம் மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழி செய்ய வேண்டும்...

Comments

  1. நிச்சயமாக மாநில முதலமைச்சர் திரு kபழணிச்சாமி இதற்கு தகுந்த தீர்வை கான்பார்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அம் -பட்டர் விளக்கம்

""சென்னியவிடுதியிலிருந்து- சென்னை மாநகர் வரை"" சென்னியவிடுதி C.வைத்தியநாதன்

வேதை க வைரப்பன்