Posts

நாகப்பட்டிணம் வடக்கு மாவட்டத்தின் சார்பாக அன்று 24.7.2007 மயிலாடுதுறையில் நடைபெற்ற கூட்டத்தில் நாகை தெற்கு மாவட்ட நிர்வாகிகளை சிறப்பு அழைப்பாளராக அழைத்தார்கள்....அன்றைய மாநில நிர்வாகிகளும் கலந்து கொணடார்கள்....

Image

வரலாற்று சிறப்புமிக்க நமது மாநிலசங்க நிர்வாகிகள் தேர்தல் கரூர் நகரில் நடைபெற்றது...நடைபெற்ற ஆண்டு:11.9.2007

Image

2008 ஆம் ஆண்டு செம்போடையில் நடைபெற்ற மே தின விழா பொது கூட்டத்தில் சுதந்திர போரட்ட தியாகி வைரப்பனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.அந்த செய்தி தினகரன் நாளிதழில் வெளிவந்தது அன்று....

Image

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் தேர்வின் போது மாநில பொதுசெயலாளர் கம்பம் ராஜன் அவர்கள் நாகை மாவட்டம் செம்போடை கடைதெருவில் கொடியேற்று விழாவில் எடுத்த புகைப்படம்.....2008 ஆம் ஆண்டு நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் செம்போடை கடைதெருவில் நடைபெற்ற மே தின பொது கூட்டதினுடைய செய்தி பண்டிதம் இதழில் வந்தது..

Image
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் தேர்வின் போது  மாநில பொதுசெயலாளர் கம்பம் ராஜன் அவர்கள்   நாகை மாவட்டம் செம்போடை கடைதெருவில் கொடியேற்று விழாவில் எடுத்த புகைப்படம்.....2008 ஆம் ஆண்டு நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் செம்போடை கடைதெருவில் நடைபெற்ற மே தின பொது கூட்டதினுடைய செய்தி பண்டிதம் இதழில் வந்தது..

சுதந்திர போராட்ட தியாகி SSவிஸ்வநாததாஸ் அவர்களின் மணிமண்டபத்தில் காட்சி பதாகையாக பொதுமக்களின் பார்வைக்கு அவர்களின் புகைப்படங்களை வைக்கப்பட்டுள்ளது.

Image

முடிதிருத்தும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்காக நடைபெற்ற விவாதத்தில் மருத்துவர் சமூக மக்களின் இழிவுபடுத்தும் வண்ணம் பேசியது குறித்து சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வருத்தம் தெரிவித்தார்

Image

அம் -பட்டர் விளக்கம்

Image
அம்பட்டர் என்பதற்கு ஒரே பொருள்  "குருக்கள் "என்பன ஆகும். அம்பட்டர் என்னும் பெயர் புரோகிதம் செய்ததினால் வந்ததாகும். சில நூற்றாண்டுகளாக தான் புரோகிதம் செய்பவர்கள் பார்ப்பனராக இருக்கின்றனர்.அதற்கு முன்பு புரோகிதம் செய்தவர்கள் அம்பட்டர்கள் தான்.  பார்ப்பனர்களுக்கு பட்டர் குழுக்கள் என்னும் பெயர்கள் இன்றும் வழங்குகின்றன. பார்ப்பனர்களை போல நம் அம்பட்டரும் புரோகிதம் செய்து வந்தமையால் அவர்களுக்கு,  "அம்பட்டர்", "குருக்கள்" என பெயர் வைத்தனர். "அம்" என்றால் "அழகிய", - "பட்டர்" என்றால், "பார்ப்பனர்கள்".  தமிழ்நாட்டில் பல வகை பிராமணர்கள் இருக்கின்றனர். உதாரணமாக,  சிலர், "விசுவகர்மா பிராமணர்கள்" என்றும்,  "கொங்கணி பார்ப்பனர்கள்" என்றும்,  சிலர் "சௌராஷ்ட்ரா பிராமணர்கள்" என்றும்,  சிலர் "ஸ்மார்த்தப  பிராமணர்கள்" என்றும்,  சிலர் "வைணவ பார்ப்பனர்கள்" என்றும்,  சிலர் "சாததாத ஸ்ரீவைஷ்ணவ பார்ப்பனர்கள்" என்றும்,  "குருக்கள்  பார்ப்பனர்கள்" என்றும்,  "நம்பூதிரி பார்...