Posts

தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கம்

Image
தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கத்தின்  மாநில தலைமையின் சார்பாக மாநில பொதுச்செயலாளரின் அறிக்கை மத்திய மாநில அரசுகளின் வேண்டுகோளின் படி  தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கக்கூடிய  அனைத்து சலூன் கடைகளையும் 22.03.20 ஞாயிற்றுக்கிழமை  காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலும்  நமது கடைகளை அடைத்து விட்டு பாதுகாப்பாக வீட்டில் இருக்கும்படியும்  நமது தொழில் செய்யும் அத்துனை மருத்துவ அன்பு உறவுகளும்  நம்முடைய உடல் பாதுகாப்பு கருதியும் கொரானா வைரஸ் தாக்கத்தில் இருந்து  நமது சமுதாய மக்களை காக்கின்ற விதத்தில் நமது உடல் நலம் கருதியும் வாடிக்கையாளரின் பாதுகாப்பு கருதியும்  அனைவரும் கையுறை அணிந்தும் முக கவசம் அணிந்தும்  கடைகளை சுத்தமாக வைத்திருந்து தொழில் செய்யும்படி  மாநில சங்கத்தின் சார்பாக அன்போடு கேட்டுக் கொள்கின்றோம் என்றும் எம் சமுதாய மக்களின் நலனில் மாநில சங்கம்                      மாநில தலைவர் நடேசன் மாநில  பொதுச்செயலாளர் கம்பம் ராஜன் மாநில பொருளாளர் குமார்

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கம்

Image
குரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மத்திய மாநில அரசுகள் வேண்டுகோளுக்கிணங்க மாநில சங்கத்தின் அறிவுறுத்தலின்படி சமூக மக்களை பாதுகாப்பது நமது கடமை நாம் ஆதி மருத்துவர்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது ஆகவே நாளை 22-3-2020 ஒரு நாள் நமது முடிதிருத்தும் நிலையம் முழு அடைப்பு செய்து மத்திய மாநில அரசுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்   இப்படிக்கு. மாவட்ட செயலாளர் MS.முர்த்தி 

தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள்

Image

தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கம்

Image

தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம்

History of maruthuvar search OCT 20 History of maruthuvar ஆதி மருத்துவர் சவரத் தொழிலாளராக்கப்பட்ட வரலாறு   சலூன் கடை என்றாலே சிறுவர்களாக இருந்த பொழுது அரைகுறை ஆடைகளுடன் பெண்களின் அங்கங்கள் நமக்கு அறிமுகமான இடம் என்பதாகத்தான் நாம் நினைக்கிறோம். சவரத்தொழிலாளிகள் என்பவர்கள் யார், ஏன் அவர்கள் அந்த தொழிலை செய்துவருகிறார்கள் ? அவர்களுக்கு அது குலத்தொழிலா ? என்கிற கேள்வியை நம்மில் கேட்டுக் கொண்டவர் குறைவே. எந்த ஒரு இனத்திலும் குலத்தொழிலாக இல்லாத பலத் தொழில்கள் இந்தியாவில் குலத்தொழில்களாகத் தொடர்வதில் சவரத் தொழிலும் ஒன்று. சவரத் தொழிலாளிகள் யார்?.             அம்பட்டர், பரியாரி, பார்பர், நாவிதர், மருத்துவர் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கபடும் மருத்துவர் என்னும் ஆதிமருத்துவர் சமூகம் எப்படி ஏற்பட்டது என்று பார்த்தால், பண்டைய இந்தியாவில் முடிகளை மழித்துக் கொள்ளும் பழக்கம் பெளத்தர்களுக்கும், சமணர்களுக்குமே உரிய வழக்கம், அவர்கள் தவிர்த்து பார்பனர்கள் தலை உச்சியைத் தவிர்த்து தலையை மழித்துக் கொள்ளும் வழக்கம் உடையவர்களாக இருந்தனர். உடலில் பூணூல் அணியாத காலங்களில் பார...
Image
Image